மும்பை: ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வருக்குவிசாரணை கமிஷன் சம்மன்அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கொலப்பா பகுதியில் கார்கில் போர் தியாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆதர்ஷ் வீட்டு வசதியை , அரசியல்வாதிகள், ராணுவ உயரதிகாரிகள் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.இதில் தொடர்புடைய அப்போதை முன்னாள் முதல்வர் அசோக சவான் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் பதவி விலகினார். மும்பை ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற இருநீதிபதிகள் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.இந்நிலையில் அசோக் சவானுக்கு விசாரணை கமிஷன்நேற்று சம்மன் அனுப்பி, வரும் 23-ல் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
10:38
Tags :
india
,
india top news
,
live news
,
tamil nadu
,
ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல்
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments