சென்னை, மே.26-
சென்னை ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை அனகா அலங்காமணி போராடி தோல்வியை தழுவினார். அவரை இங்கிலாந்தின் சாரா ஜேன் பெர்ரி 8-11, 11-5, 6-11, 14-12, 11-6 என்ற செட் கணக்கில் வென்றார்.
இந்த ஆட்டம் 1 மணி 9 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு அரைஇறுதியில் போட்டித் தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 13-11, 11-4, 11-8 என்ற நேர் செட்டில் எகிப்தின் சல்மா ஹனியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா, போட்டித்தரநிலையில் 3-வது இடத்தில் உள்ள சாரா ஜேன் பெர்ரியை சந்திக்கிறார்.
சென்னை ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை அனகா அலங்காமணி போராடி தோல்வியை தழுவினார். அவரை இங்கிலாந்தின் சாரா ஜேன் பெர்ரி 8-11, 11-5, 6-11, 14-12, 11-6 என்ற செட் கணக்கில் வென்றார்.
இந்த ஆட்டம் 1 மணி 9 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு அரைஇறுதியில் போட்டித் தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 13-11, 11-4, 11-8 என்ற நேர் செட்டில் எகிப்தின் சல்மா ஹனியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா, போட்டித்தரநிலையில் 3-வது இடத்தில் உள்ள சாரா ஜேன் பெர்ரியை சந்திக்கிறார்.
05:26
Tags :
india
,
joshna Chinappa
,
latest news tamilnadu .tamilan
,
sports
,
squash
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments