Sunday, June 03, 2012

thumbnail

6 அமைச்சர்களின் ராஜிநாமாவுக்கு நானே காரணம்: ஹசாரே

புதுதில்லி, ஜூன்.3: மகாராஷ்டிராவில் தான் போராடியதால்தான் 6 அமைச்சர்கள் பதவிவிலக நேர்ந்தது என்று அண்ணா ஹசாரே குறிப்பிட்டார்.தில்லியில் இன்று பாபா ராம்தேவுடன் உண்ணாவிரதம் இருந்த ஹசாரே, நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.மாற்றம் என்பது அவசியமானது. மேலும் சாத்தியமானதும்கூட என அவர் கூறினார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About