Monday, March 03, 2014

thumbnail

தமிழகம் மற்றும் புதுசேரியில் பிளஸ்–2 தேர்வு இன்று தொடங்கி மார்ச் 25–ந்தேதி வரை நடக்கிறது


தமிழகம் மற்றும் புதுசேரியில் பிளஸ்–2 தேர்வு இன்று தொடங்கி மார்ச் 25–ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 6ஆயிரத்து 4 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவமாணவிகள் எழுதுகிறார்கள்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 26 ஆயிரத்து 604 மாணவமாணவிகள் கூடுதலாக எழுதுகிறார்கள். 3 லட்சத்து 80 ஆயிரத்து 288 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 45 ஆயிரத்து 829 பேர் மாணவிகள். மாணவர்களை விட 65 ஆயிரத்து 541 மாணவிகள் கூடுதல் எண்ணிக்கையில் தேர்வு எழுதுகிறார்கள்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About