Showing posts with label புதிய மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். Show all posts

Sunday, October 28, 2012

thumbnail

புதிய மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்

மத்திய அமைச்சரவையில் இன்று
புதிய கேபினட் அமைச்சர்களாக

1.ரகுமான் கான்,
2. தின்ஷா படேல்,
3.அஜய் மாக்கன்,
4.பல்லம் ராஜு,
5.அஸ்வினி குமார்,
6.ஹரிஷ் ராவத்,
7.சந்திரேஷ் குமாரி, ஆகியோர் பதவி பதவி ஏற்றனர்.

தனிப் பொறுப்புள்ள புதிய இணை அமைச்சர்களாக

1.மணீஷ் திவாரி,
2.சிரஞ்சீவி,பொறுப்பேற்றனர்.

புதிய இணை அமைச்சர்களாக
1.சசி தரூர்,
2.சுரேஷ்,
3.தாரிக் அன்வர்,
4.ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி,
5.ராணி நாரா,
6.அதிர் ரஞ்சன் சவுத்திரி,
7.அபு காசம் கான் சவு்த்திரி,
8.சத்யநாராயணா,
9.நினாங் எரிங்,
10தீபா தாஸ் முன்ஷி,
11.பல்ராம் நாயக்,
12.கிருபாராணி கில்லி
13.லால்சந்த் கடாரியா பதவி ஏற்றனர்.

வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், அம்பிகா சோனி,
முகுல் வாஸ்னிக்,
சுபோத் காந்த் சகாய்,
மகாதேவ் கண்டேலா,
வின்சென்ட் பாலா,
 அகதா சங்மா
ஆகியோர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 22 பேர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரும், 2014ம் ஆண்டு, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும், 2014ல், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில், மத்திய அமைச்சரவையிலும், காங்கிரஸ் கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் கொண்டு வர, கட்சித் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் திட்டமிட்டனர்.கடந்த மூன்று நாட்களாக, தினமும் இருவரும் சந்தித்து, இதுதொடர்பாகதீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்

About