ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட சுமார் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் பணி நியமன ஆணையை வழங்கினார்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை சென்னை ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரித் திடலில் நடைபெற்ற விழாவில் 20,920 ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை சென்னை ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரித் திடலில் நடைபெற்ற விழாவில் 20,920 ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments