ஜெயலலிதாவின் ஒவ்வொரு அமைச்சரவையிலும் தவறாமல் இடம்பிடிக்கும் அளவுக்கு
செல்வாக்கு படைத்த ஜெயக்குமார் தூக்கி எறியப்பட வேண்டுமென்றால், மகா
வில்லங்கமான ‘எதிலோ’ சிக்கியிருக்க வேண்டும்.
செப்டம்பர் 18-ம் தேதி ஜெயக்குமாரின் 52-வது பிறந்தநாள். இந்த விழா கொண்டாட்டம்தான் அவருடைய பதவிக்கு உலை வைத்தது என்பது பொதுப்படையாக வெளியே அடிபடும் பேச்சு.அடுத்து அண்ணனுக்கு ஏற்பட்ட முதலமைச்சர் நாற்காலி மீதான ஆசை!
“அம்மாவைத் தவிர வேறு யாரும் பிறந்தநாள் கொண்டாட முடியாது” என்பது அ.தி.மு.க-வின் எழுதப்படாத விதி. அதை மீறி ஜெயக்குமார் பிறந்தநாள் கொண்டாடியதும், பிறந்தநாள் விழாவில் ‘அடுத்த முதல்வர்’ என்று கோஷம் போட்ட விவகாரமும் அவருடைய பதவிக்கே வேட்டு வைத்துவிட்டது” என்கின்றனர் .இதன் பின்னனில் ஒரு பெண் பிரமுகர் கூறியதில் நம்பி ஜெயகுமார் மாட்டிகொண்டர் என்கின்றனர் ஆ தி மு க தொண்டர்கள்
செப்டம்பர் 18-ம் தேதி ஜெயக்குமாரின் 52-வது பிறந்தநாள். இந்த விழா கொண்டாட்டம்தான் அவருடைய பதவிக்கு உலை வைத்தது என்பது பொதுப்படையாக வெளியே அடிபடும் பேச்சு.அடுத்து அண்ணனுக்கு ஏற்பட்ட முதலமைச்சர் நாற்காலி மீதான ஆசை!
“அம்மாவைத் தவிர வேறு யாரும் பிறந்தநாள் கொண்டாட முடியாது” என்பது அ.தி.மு.க-வின் எழுதப்படாத விதி. அதை மீறி ஜெயக்குமார் பிறந்தநாள் கொண்டாடியதும், பிறந்தநாள் விழாவில் ‘அடுத்த முதல்வர்’ என்று கோஷம் போட்ட விவகாரமும் அவருடைய பதவிக்கே வேட்டு வைத்துவிட்டது” என்கின்றனர் .இதன் பின்னனில் ஒரு பெண் பிரமுகர் கூறியதில் நம்பி ஜெயகுமார் மாட்டிகொண்டர் என்கின்றனர் ஆ தி மு க தொண்டர்கள்
06:09
Tags :
latest Tamil Nadu news
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments