Saturday, October 06, 2012

thumbnail

கருப்புச் சட்டை அணிந்து விலைவாசி உயர்வும், சட்டம் -ஒழுங்கு சீர்கேடு கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

தமிழகம் மின்னொளி இல்லாமல் இருண்டுள்ள சூழ்நிலையிலும், விலைவாசி உயர்வும், சட்டம் -ஒழுங்கு சீர்கேடும், பத்திரிகை சுதந்திரத்தையே அடக்குகின்ற அவலத்தை கண்டித்து  அறவழியில் தமிழகம் முழுவதும் துண்டறிக்கை போராட்டம் கருப்புச் சட்டை அணிந்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
 

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About