Wednesday, September 26, 2012

thumbnail

தண்ணீரில் மிதக்கும் அசாம் : ஜப்பானுக்கு சுற்றுலா சென்றுள்ள முதல்வர்

குவகாத்தி, செப்., 26 : அசாம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. 15 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 12 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியாயினர். 3 பேரை காணவில்லை.அசாம் மாநிலத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவும், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையும் மீட்புப் பணிகளை செய்து வருகின்றன.அசாம் மாநிலம் மோசமான நிலையில் இருக்கும் போது, அதன் முதல்வர் தருண் கோகோய், ஜப்பானில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About