சென்னையில் அக்டோபர்
15ஆம் தேதி முதல் 8 மணி நேரம் வரை மட்டுமே பெட்ரோல் - டீசல்
பங்க்குகள் திறந்திருக்கும் என்று தமிழ்நாடு பெட்ரோல்
வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழ்நாடு பெட்ரோல் வணிகர்கள் சங்க நிர்வாகிகள், தற்போது, 1000 லிட்டர் பெட்ரோலுக்கு அளிக்கும் கமிஷனை 1,495 ரூபாய் இருந்து 1,607 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
பெட்ரோல், டீசலுக்காக எண்ணெய் நிறுவனங்கள் அளிக்கும் கமிஷனை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் பெட்ரோல் - டீசல் கொள்முதலை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் அக்டோபர் 15ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்க் செயல்படும் நேரத்தை 8 மணியாக குறைக்கப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோல் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
பெட்ரோல் வணிகர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்பால் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழ்நாடு பெட்ரோல் வணிகர்கள் சங்க நிர்வாகிகள், தற்போது, 1000 லிட்டர் பெட்ரோலுக்கு அளிக்கும் கமிஷனை 1,495 ரூபாய் இருந்து 1,607 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
பெட்ரோல், டீசலுக்காக எண்ணெய் நிறுவனங்கள் அளிக்கும் கமிஷனை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் பெட்ரோல் - டீசல் கொள்முதலை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் அக்டோபர் 15ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்க் செயல்படும் நேரத்தை 8 மணியாக குறைக்கப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோல் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
பெட்ரோல் வணிகர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்பால் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments