Monday, August 27, 2012

thumbnail

1.85 லட்சம் கோடி ஊழல் - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு பிரதமர் மன்மோகன் சிங் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக, மத்தியரசு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது

டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக, மத்தியரசு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் விளக்கம் அளிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தனியாருக்கு சுரங்க ஒதுக்கீடு செய்ததில், 1.85 லட்சம் கோடி இழப்பு என்று தணிக்கை அதிகாரி புகார் கூறினார். இந்த இழப்பிற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும், என்று பாஜகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர். பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் அமளியி£ல் 4 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About